பல்லவி
ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி
அனுபல்லவி
ஸாரெகுனு ஸம்ஸாரமுன ஜொச்சி
ஸாரமனியெஞ்சு வாரி மனஸுன (ஊரகே)
சரணம்
சரணம் 1
ஆலு ஸுதுலு ஜுட்டாலு வர
ஸத3னாலு காய ப3லாலு கனக
த4னாலு கல 1விப4வமுல கனி 2அஸ்தி2ரமு-
லனே பா4க்3ய-ஸா1லுலகு கா3க (ஊரகே)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஊரகே/ கல்கு3னா/ ராமுனி/ ப4க்தி/
தானாகவே/ தோன்றுமோ/ இராமனின்/ பக்தி/
அனுபல்லவி
ஸாரெகுனு/ ஸம்ஸாரமுன/ ஜொச்சி/
எவ்வமயமும்/ உலக வாழ்வினில்/ உழன்று/
ஸாரமு/-அனி/-எஞ்சு வாரி/ மனஸுன/ (ஊரகே)
(அதனை) சாரம்/ என/ எண்ணுவோரின்/ மனத்தினில்/ தானாகவே...
சரணம்
சரணம் 1
ஆலு/ ஸுதுலு/ ஜுட்டாலு/ வர/
மனைவி/ மக்கள்/ சுற்றம்/ உயர்/
ஸத3னாலு/ காய/ ப3லாலு/ கனக/
மாளிகை/ உடல்/ வலிமை/ பொன்/
த4னாலு/ கல/ விப4வமுல/ கனி/ அஸ்தி2ரமுலு/-
செல்வங்கள்/ உடைத்த/ கொண்டாட்டத்தினை/ கண்டு/ நிலையற்றவை/
அனே/ பா4க்3ய/-ஸா1லுலகு/ கா3க/ (ஊரகே)
எனும்/ பேறு/ உடைத்தோருக்கு/ அன்றி/ தானாகவே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - விப4வமுல - விப4வால
2 - அஸ்தி2ரமுலனே - அஸ்தி2ராலனே
4 - மந்த்ர ராஜமுனு - மந்த்ர ராஜமுனனு
5 - ஜபிஞ்சு - ஜபிஞ்சே
6 - மஹராஜுலகு - மஹாராஜுலகு
Top
மேற்கோள்கள்
4 - மந்த்ர ராஜமு - மந்திரங்களில் தலைசிறந்தது - தாரக நாமம் - 'ராமா'யெனும் நாமம் - காஞ்சி மாமுனிவரின் விளக்கம் நோக்கவும்
Top
விளக்கம்
3 - மஞ்சி வாரி மனவினாலகிஞ்சி ஆத3ரி ஸாதி4ஞ்சி - 'நன்மக்களின் வேண்டுகோளினை செவி மடுத்து, பணிவுடன் நிறைவேற்றி' - இங்கு 'நிறைவேற்றி' என்ற சொல் 'யாவும் அரியென்று அறிந்து, உணர்ந்து, இறைவனை வழிபடுவதனை'க் குறிக்கும்.
இராசத குணமுடை பூசைகள் - உலக இன்பங்களுக்காக இயற்றப்படுபவை
Top